சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 11:18
வெளிப்படுத்தின விசேஷம் 11:1

பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.

καὶ, ὁ, καὶ, τὸν, καὶ, τὸ, καὶ, τοὺς
வெளிப்படுத்தின விசேஷம் 11:2

ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.

καὶ, τὴν, τὴν, καὶ, τοῖς, καὶ, τὴν, τὴν
வெளிப்படுத்தின விசேஷம் 11:3

என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

καὶ, τοῖς, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:4

பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.

καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:5

ஒருவன் அவர்களைச் சேதப்படுத்தமனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.

καὶ, καὶ, τοὺς, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:6

அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.

τὸν, καὶ, τῶν, καὶ, τὴν, γῆν
வெளிப்படுத்தின விசேஷம் 11:7

அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

καὶ, τὴν, τὸ, τὸ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:8

அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.

καὶ, τὰ, καὶ, καὶ, ὁ
வெளிப்படுத்தின விசேஷம் 11:9

ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.

καὶ, τῶν, καὶ, καὶ, καὶ, τὰ, καὶ, καὶ, τὰ
வெளிப்படுத்தின விசேஷம் 11:10

அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.

καὶ, καὶ, καὶ, τοὺς
வெளிப்படுத்தின விசேஷம் 11:11

மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

καὶ, καὶ, καὶ, τοὺς, καὶ, τοὺς
வெளிப்படுத்தின விசேஷம் 11:12

இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

καὶ, καὶ, τὸν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:13

அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

καὶ, τὸ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:14

இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.

ἡ, ἡ, ἡ
வெளிப்படுத்தின விசேஷம் 11:15

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

ὁ, καὶ, καὶ, καὶ, τοὺς, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 11:16

அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:

καὶ, καὶ, τοὺς, τὰ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:17

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.

ὁ, ὁ, ὁ, καὶ, ὁ, καὶ, ὁ, τὴν, σου, τὴν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:19

அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

καὶ, ὁ, καὶ, ἡ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
the
τὰtata
nations
ἔθνηethnēA-thnay
were
angry,
ὠργίσθησανōrgisthēsanore-GEE-sthay-sahn
and
καὶkaikay
come,
ἦλθενēlthenALE-thane

ay
wrath
is
ὀργήorgēore-GAY
thy
σουsousoo
and
καὶkaikay
the
hooh
of
time
καιρὸςkairoskay-ROSE
the
τῶνtōntone
dead,
νεκρῶνnekrōnnay-KRONE
judged,
be
should
they
that
κριθῆναιkrithēnaikree-THAY-nay
and
καὶkaikay
that
thou
shouldest
give
δοῦναιdounaiTHOO-nay
reward
τὸνtontone
servants
thy
μισθὸνmisthonmee-STHONE
unto
τοῖςtoistoos
the
δούλοιςdouloisTHOO-loos
prophets,
σουsousoo
and
τοῖςtoistoos
the
saints,
προφήταιςprophētaisproh-FAY-tase
to
καὶkaikay
and
τοῖςtoistoos
them
ἁγίοιςhagioisa-GEE-oos
that
fear
καὶkaikay

τοῖςtoistoos
name,
φοβουμένοιςphoboumenoisfoh-voo-MAY-noos
thy
τὸtotoh

ὄνομάonomaOH-noh-MA
small
σουsousoo
and
τοῖςtoistoos

μικροῖςmikroismee-KROOS
great;
καὶkaikay
and
τοῖςtoistoos
destroy
shouldest
μεγάλοις,megaloismay-GA-loos
them
καὶkaikay
which
destroy
διαφθεῖραιdiaphtheiraithee-ah-FTHEE-ray
the
τοὺςtoustoos
earth.
διαφθείρονταςdiaphtheirontasthee-ah-FTHEE-rone-tahs


τὴνtēntane


γῆνgēngane