சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 10:7
வெளிப்படுத்தின விசேஷம் 10:1

பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

τοῦ, καὶ, τῆς, καὶ, τὸ, ὡς, καὶ, ὡς
வெளிப்படுத்தின விசேஷம் 10:2

திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

καὶ, ἐν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:3

சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:4

அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

καὶ, καὶ, τοῦ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:5

சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

τῆς, καὶ, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 10:6

இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

καὶ, ἐν, καὶ, ἐν, καὶ, καὶ, ἐν, καὶ, καὶ, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 10:8

நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

τοῦ, καὶ, τὸ, τὸ, ἐν, ἀγγέλου, τοῦ, τῆς, καὶ, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 10:9

நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

καὶ, τὸ, καὶ, καὶ, καὶ, ἐν, ὡς
வெளிப்படுத்தின விசேஷம் 10:10

நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

καὶ, τὸ, τῆς, τοῦ, ἀγγέλου, καὶ, καὶ, ἐν, ὡς, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:11

அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

καὶ, καὶ, καὶ, καὶ
But
ἀλλὰallaal-LA
in
ἐνenane
the
ταῖςtaistase
days
ἡμέραιςhēmeraisay-MAY-rase
the
of
voice
τῆςtēstase
of
φωνῆςphōnēsfoh-NASE
the
τοῦtoutoo
seventh
ἑβδόμουhebdomouave-THOH-moo
angel,
ἀγγέλουangelouang-GAY-loo
when
ὅτανhotanOH-tahn
he
shall
begin
μέλλῃmellēMALE-lay
to
sound,
σαλπίζεινsalpizeinsahl-PEE-zeen

καὶkaikay
finished,
τελεσθῇtelesthētay-lay-STHAY
be
should
τὸtotoh
the
μυστήριονmystērionmyoo-STAY-ree-one
mystery
τοῦtoutoo

God
of
θεοῦtheouthay-OO
as
ὡςhōsose
declared
hath
he
εὐηγγέλισενeuēngelisenave-ayng-GAY-lee-sane

τοῖςtoistoos
to
his
ἑαυτοῦheautouay-af-TOO
servants
δούλοιςdouloisTHOO-loos
the
τοῖςtoistoos
prophets.
προφήταιςprophētaisproh-FAY-tase