சூழல் வசனங்கள் சங்கீதம் 7:3
சங்கீதம் 7:1

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

יְהוָ֣ה, אֱ֭לֹהַי
சங்கீதம் 7:4

என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,

אִם
சங்கீதம் 7:12

அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

אִם
சங்கீதம் 7:17

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

יְהוָ֣ה
O
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
my
God,
אֱ֭לֹהַיʾĕlōhayA-loh-hai
if
אִםʾimeem
I
have
done
עָשִׂ֣יתִיʿāśîtîah-SEE-tee
this;
זֹ֑אתzōtzote
if
אִֽםʾimeem
there
be
יֶשׁyešyesh
iniquity
עָ֥וֶלʿāwelAH-vel
in
my
hands;
בְּכַפָּֽי׃bĕkappāybeh-ha-PAI