சூழல் வசனங்கள் சங்கீதம் 69:33
சங்கீதம் 69:7

உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.

כִּֽי
சங்கீதம் 69:9

உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

כִּֽי
சங்கீதம் 69:17

உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

כִּֽי
சங்கீதம் 69:18

நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.

אֶל
சங்கீதம் 69:26

தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

כִּֽי
For
כִּֽיkee
heareth

שֹׁמֵ֣עַšōmēaʿshoh-MAY-ah
poor,
אֶלʾelel
the
אֶבְיוֹנִ֣יםʾebyônîmev-yoh-NEEM
Lord
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
his
prisoners.
וְאֶתwĕʾetveh-ET
not
אֲ֝סִירָ֗יוʾăsîrāywUH-see-RAV
and
despiseth
לֹ֣אlōʾloh


בָזָֽה׃bāzâva-ZA