சூழல் வசனங்கள் சங்கீதம் 38:2
சங்கீதம் 38:7

என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.

כִּֽי
சங்கீதம் 38:15

கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறு உத்தரவு அருளினீர்.

כִּֽי
சங்கீதம் 38:16

அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.

כִּֽי
சங்கீதம் 38:17

நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.

כִּֽי
சங்கீதம் 38:18

என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.

כִּֽי
For
כִּֽיkee
thine
arrows
חִ֭צֶּיךָḥiṣṣêkāHEE-tsay-ha
stick
fast
נִ֣חֲתוּniḥătûNEE-huh-too
me
presseth
sore.
and
thy
בִ֑יvee
hand
in
me,
וַתִּנְחַ֖תwattinḥatva-teen-HAHT


עָלַ֣יʿālayah-LAI


יָדֶֽךָ׃yādekāya-DEH-ha