சூழல் வசனங்கள் சங்கீதம் 33:6
சங்கீதம் 33:8

பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

כָּל, כָּל
சங்கீதம் 33:11

கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

יְ֭הוָה
சங்கீதம் 33:13

கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

כָּל
சங்கீதம் 33:14

தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.

כָּל
சங்கீதம் 33:15

அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

כָּל
சங்கீதம் 33:18

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

יְ֭הוָה
By
the
word
בִּדְבַ֣רbidbarbeed-VAHR
of
the
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
heavens
the
were
שָׁמַ֣יִםšāmayimsha-MA-yeem
made;
נַעֲשׂ֑וּnaʿăśûna-uh-SOO
breath
the
וּבְר֥וּחַûbĕrûaḥoo-veh-ROO-ak
of
them
פִּ֝֗יוpîwpeeoo
by
his
of
mouth.
and
כָּלkālkahl
all
host
the
צְבָאָֽם׃ṣĕbāʾāmtseh-va-AM