சூழல் வசனங்கள் சங்கீதம் 21:7
சங்கீதம் 21:2

அவருடைய மனவிருப்பத்தின்படி நீ அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)

בַּל
சங்கீதம் 21:3

உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.

כִּֽי
சங்கீதம் 21:6

அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

כִּֽי
சங்கீதம் 21:11

அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்: தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.

בַּל
For
כִּֽיkee
the
king
הַ֭מֶּלֶךְhammelekHA-meh-lek
trusteth
בֹּטֵ֣חַbōṭēaḥboh-TAY-ak
in
the
Lord,
בַּיהוָ֑הbayhwâbai-VA
mercy
the
through
and
וּבְחֶ֥סֶדûbĕḥesedoo-veh-HEH-sed
High
most
the
of
עֶ֝לְי֗וֹןʿelyônEL-YONE
he
shall
not
בַּלbalbahl
be
moved.
יִמּֽוֹט׃yimmôṭyee-mote