சூழல் வசனங்கள் சங்கீதம் 150:2
சங்கீதம் 150:1

அல்லேலுூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

הַֽ֝לְל֗וּהוּ
சங்கீதம் 150:3

எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

הַֽ֝לְל֗וּהוּ
சங்கீதம் 150:4

தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

הַֽ֝לְל֗וּהוּ
சங்கீதம் 150:5

ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

הַֽלְל֥וּהוּ, הַֽ֝לְל֗וּהוּ
Praise
הַֽלְל֥וּהוּhallûhûhahl-LOO-hoo
him
for
his
mighty
acts:
בִגְבוּרֹתָ֑יוbigbûrōtāywveeɡ-voo-roh-TAV
praise
הַֽ֝לְל֗וּהוּhallûhûHAHL-LOO-hoo
him
according
to
his
excellent
כְּרֹ֣בkĕrōbkeh-ROVE
greatness.
גֻּדְלֽוֹ׃gudlôɡood-LOH