Bible

சங்கீதம் 139:8

சங்கீதம் 139:8
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

Tamil Indian Revised Version
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.

திருவிவிலியம்
⁽நான் வானத்திற்கு␢ ஏறிச் சென்றாலும்␢ நீர் அங்கே இருக்கின்றீர்!␢ பாதாளத்தில் படுக்கையை␢ அமைத்துக் கொண்டாலும்␢ நீர் அங்கேயும் இருக்கின்றீர்!⁾

King James Version (KJV)
If I ascend up into heaven, thou art there: if I make my bed in hell, behold, thou art there.

American Standard Version (ASV)
If I ascend up into heaven, thou art there: If I make my bed in Sheol, behold, thou art there.

Bible in Basic English (BBE)
If I go up to heaven, you are there: or if I make my bed in the underworld, you are there.

Darby English Bible (DBY)
If I ascend up into the heavens thou art there; or if I make my bed in Sheol, behold, thou [art there];

World English Bible (WEB)
If I ascend up into heaven, you are there. If I make my bed in Sheol, behold, you are there!

Young's Literal Translation (YLT)
If I ascend the heavens -- there Thou `art', And spread out a couch in Sheol, lo, Thee!

சங்கீதம் Psalm 139:8

If אִם ʾim eem
I ascend up אֶסַּ֣ק nāsaq na-SAHK
into heaven, שָׁ֭מַיִם šāmayim sha-ma-YEEM
there: שָׁ֣ם šām shahm
thou אָ֑תָּה ʾattâ ah-TA
if I make my bed וְאַצִּ֖יעָה yaṣaʿ ya-TSA
in hell, שְּׁא֣וֹל šĕʾôl sheh-OLE
behold, thou הִנֶּֽךָּ׃ hēn hane



Read Full Chapter : சங்கீதம் 139

தமிழ் வேதாகமம்