சூழல் வசனங்கள் சங்கீதம் 119:86
சங்கீதம் 119:6

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

כָּל
சங்கீதம் 119:14

திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.

כָּל
சங்கீதம் 119:32

நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.

מִצְוֹתֶ֥יךָ
சங்கீதம் 119:97

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

כָּל
சங்கீதம் 119:104

உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

כָּל
சங்கீதம் 119:118

உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

כָּל
சங்கீதம் 119:128

எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

כָּל, כָּל
சங்கீதம் 119:151

கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.

מִצְוֹתֶ֥יךָ
சங்கீதம் 119:160

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

כָּל
சங்கீதம் 119:161

பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.

רְדָפ֣וּנִי
are
כָּלkālkahl
All
thy
מִצְוֹתֶ֥יךָmiṣwōtêkāmee-ts-oh-TAY-ha
commandments
faithful:
אֱמוּנָ֑הʾĕmûnâay-moo-NA
wrongfully;
me
שֶׁ֖קֶרšeqerSHEH-ker
persecute
they
רְדָפ֣וּנִיrĕdāpûnîreh-da-FOO-nee
help
עָזְרֵֽנִי׃ʿozrēnîoze-RAY-nee