சங்கீதம் 119:75
கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
Job 25 in Tamil and English
1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
Then answered Bildad the Shuhite, and said,
2 அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
Dominion and fear are with him, he maketh peace in his high places.
3 அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
Is there any number of his armies? and upon whom doth not his light arise?
4 இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
How then can man be justified with God? or how can he be clean that is born of a woman?
5 சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Behold even to the moon, and it shineth not; yea, the stars are not pure in his sight.
6 புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
How much less man, that is a worm? and the son of man, which is a worm?
சங்கீதம் 119:75 ஆங்கிலத்தில்
Tags கர்த்தாவே உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்
சங்கீதம் 119:75 Concordance சங்கீதம் 119:75 Interlinear சங்கீதம் 119:75 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 119