சூழல் வசனங்கள் சங்கீதம் 119:65
சங்கீதம் 119:9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.

כִּדְבָרֶֽךָ׃
சங்கீதம் 119:25

என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

כִּדְבָרֶֽךָ׃
சங்கீதம் 119:28

சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

כִּדְבָרֶֽךָ׃
சங்கீதம் 119:31

உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:107

நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:149

உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
well
Thou
hast
ט֭וֹבṭôbtove
dealt
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
with
עִֽםʿimeem
servant,
thy
עַבְדְּךָ֑ʿabdĕkāav-deh-HA
O
Lord,
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
according
unto
thy
word.
כִּדְבָרֶֽךָ׃kidbārekākeed-va-REH-ha