சூழல் வசனங்கள் சங்கீதம் 119:64
சங்கீதம் 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

חֻקֶּ֥יךָ
சங்கீதம் 119:33

கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

יְ֭הוָה
சங்கீதம் 119:75

கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

יְ֭הוָה
சங்கீதம் 119:76

நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.

חַסְדְּךָ֣
சங்கீதம் 119:108

கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.

לַמְּדֵֽנִי׃
சங்கீதம் 119:124

உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

לַמְּדֵֽנִי׃
சங்கீதம் 119:145

முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

חֻקֶּ֥יךָ
of
mercy:
חַסְדְּךָ֣ḥasdĕkāhahs-deh-HA
thy
O
יְ֭הוָהyĕhwâYEH-va
Lord,
is
מָלְאָ֥הmolʾâmole-AH
full
The
earth,
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
me
חֻקֶּ֥יךָḥuqqêkāhoo-KAY-ha
thy
statutes.
teach
לַמְּדֵֽנִי׃lammĕdēnîla-meh-DAY-nee