சூழல் வசனங்கள் சங்கீதம் 119:5
சங்கீதம் 119:4

உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.

לִשְׁמֹ֥ר
சங்கீதம் 119:12

கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:26

என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:57

கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

לִשְׁמֹ֥ר
சங்கீதம் 119:68

தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:71

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:135

உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:171

உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.

חֻקֶּֽיךָ׃
O
that
אַ֭חֲלַיʾaḥălayAH-huh-lai
directed
were
יִכֹּ֥נוּyikkōnûyee-KOH-noo
ways
my
דְרָכָ֗יdĕrākāydeh-ra-HAI
to
keep
לִשְׁמֹ֥רlišmōrleesh-MORE
thy
statutes!
חֻקֶּֽיךָ׃ḥuqqêkāhoo-KAY-ha