சூழல் வசனங்கள் சங்கீதம் 119:162
சங்கீதம் 119:11

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

אִמְרָתֶ֑ךָ
சங்கீதம் 119:38

உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.

אִמְרָתֶ֑ךָ
சங்கீதம் 119:104

உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

עַל
சங்கீதம் 119:127

ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.

עַל
சங்கீதம் 119:128

எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

עַל
சங்கீதம் 119:129

உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.

עַל
சங்கீதம் 119:172

உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்.

אִמְרָתֶ֑ךָ
rejoice
שָׂ֣שׂśāśsahs
I
אָ֭נֹכִֽיʾānōkîAH-noh-hee
at
עַלʿalal
thy
word,
אִמְרָתֶ֑ךָʾimrātekāeem-ra-TEH-ha
findeth
that
one
as
כְּ֝מוֹצֵ֗אkĕmôṣēʾKEH-moh-TSAY
spoil.
שָׁלָ֥לšālālsha-LAHL
great
רָֽב׃rābrahv