சூழல் வசனங்கள் சங்கீதம் 119:159
சங்கீதம் 119:31

உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:35

உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.

כִּי
சங்கீதம் 119:37

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:40

இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:65

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:75

கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

כִּי
சங்கீதம் 119:77

நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

כִּי
சங்கீதம் 119:78

அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

כִּי
சங்கீதம் 119:94

நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.

פִקּוּדֶ֣יךָ
சங்கீதம் 119:100

உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.

פִקּוּדֶ֣יךָ
சங்கீதம் 119:107

நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:118

உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

כִּי
சங்கீதம் 119:149

உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה, חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:153

என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

כִּי
சங்கீதம் 119:154

எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:173

நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.

פִקּוּדֶ֣יךָ
Consider
רְ֭אֵהrĕʾēREH-ay
how
כִּיkee
thy
precepts:
פִקּוּדֶ֣יךָpiqqûdêkāfee-koo-DAY-ha
I
love
אָהָ֑בְתִּיʾāhābĕttîah-HA-veh-tee
Lord,
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
O
me,
according
כְּֽחַסְדְּךָ֥kĕḥasdĕkākeh-hahs-deh-HA
to
thy
lovingkindness.
quicken
חַיֵּֽנִי׃ḥayyēnîha-YAY-nee