சூழல் வசனங்கள் சங்கீதம் 119:149
சங்கீதம் 119:31

உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:37

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:40

இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:65

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:107

நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 119:154

எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה, חַיֵּֽנִי׃
my
ק֭וֹלִיqôlîKOH-lee
voice
Hear
שִׁמְעָ֣הšimʿâsheem-AH
according
unto
thy
lovingkindness:
כְחַסְדֶּ֑ךָkĕḥasdekāheh-hahs-DEH-ha
Lord,
O
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
me
כְּֽמִשְׁפָּטֶ֥ךָkĕmišpāṭekākeh-meesh-pa-TEH-ha
according
to
thy
judgment.
quicken
חַיֵּֽנִי׃ḥayyēnîha-YAY-nee