சூழல் வசனங்கள் சங்கீதம் 119:138
சங்கீதம் 119:4

உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.

מְאֹֽד׃
சங்கீதம் 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

מְאֹֽד׃
சங்கீதம் 119:75

கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

צֶ֣דֶק
சங்கீதம் 119:96

சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.

מְאֹֽד׃
சங்கீதம் 119:142

உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

צֶ֣דֶק
சங்கீதம் 119:167

என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.

עֵדֹתֶ֑יךָ, מְאֹֽד׃
that
are
צִ֭וִּיתָṣiwwîtāTSEE-wee-ta
commanded
thou
hast
righteous
צֶ֣דֶקṣedeqTSEH-dek
Thy
testimonies
עֵדֹתֶ֑יךָʿēdōtêkāay-doh-TAY-ha
faithful.
and
וֶֽאֱמוּנָ֥הweʾĕmûnâveh-ay-moo-NA
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE