சூழல் வசனங்கள் சங்கீதம் 119:109
சங்கீதம் 119:11

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

לֹ֣א
சங்கீதம் 119:20

உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.

נַפְשִׁ֣י
சங்கீதம் 119:51

அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

לֹ֣א
சங்கீதம் 119:61

துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
சங்கீதம் 119:80

நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.

לֹ֣א
சங்கீதம் 119:83

புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
சங்கீதம் 119:85

உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.

לֹ֣א
சங்கீதம் 119:110

துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.

לֹ֣א
சங்கீதம் 119:141

நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
சங்கீதம் 119:153

என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
சங்கீதம் 119:155

இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

לֹ֣א
சங்கீதம் 119:157

என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.

לֹ֣א
சங்கீதம் 119:158

உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.

לֹ֣א
சங்கீதம் 119:174

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

וְ֝תֽוֹרָתְךָ֗
சங்கீதம் 119:176

காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
is
My
נַפְשִׁ֣יnapšînahf-SHEE
soul
in
בְכַפִּ֣יbĕkappîveh-ha-PEE
my
hand:
continually
תָמִ֑ידtāmîdta-MEED
thy
law.
do
I
וְ֝תֽוֹרָתְךָ֗wĕtôrotkāVEH-toh-rote-HA
not
לֹ֣אlōʾloh
yet
forget
שָׁכָֽחְתִּי׃šākāḥĕttîsha-HA-heh-tee