சூழல் வசனங்கள் சங்கீதம் 106:34
சங்கீதம் 106:7

எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்தசமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.

אֶת
சங்கீதம் 106:8

ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.

אֶת
சங்கீதம் 106:13

ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,

לֹֽא
சங்கீதம் 106:20

தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

אֶת
சங்கீதம் 106:24

அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.

לֹֽא
சங்கீதம் 106:33

அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளில் பதறிப்பேசினான்.

אֶת
சங்கீதம் 106:36

அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.

אֶת
சங்கீதம் 106:37

அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.

אֶת
சங்கீதம் 106:40

அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

יְהוָ֣ה, אֶת
சங்கீதம் 106:44

அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,

אֶת
They
did
not
לֹֽאlōʾloh
destroy
הִ֭שְׁמִידוּhišmîdûHEESH-mee-doo

אֶתʾetet
nations,
the
הָֽעַמִּ֑יםhāʿammîmha-ah-MEEM
concerning
whom
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
commanded
them:
אָמַ֖רʾāmarah-MAHR
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
לָהֶֽם׃lāhemla-HEM