சூழல் வசனங்கள் சங்கீதம் 105:24
சங்கீதம் 105:9

அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

אֶת
சங்கீதம் 105:11

உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

אֶת
சங்கீதம் 105:28

அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.

אֶת
சங்கீதம் 105:29

அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.

אֶת, אֶת
சங்கீதம் 105:42

அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

אֶת
சங்கீதம் 105:43

தம்முடைய ஜனத்தைக் களிப்போடும் தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணினார்.

עַמּ֣וֹ, אֶת
And
he
increased
וַיֶּ֣פֶרwayyeperva-YEH-fer

אֶתʾetet
his
people
עַמּ֣וֹʿammôAH-moh
greatly;
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
stronger
them
made
and
וַ֝יַּֽעֲצִמֵהוּwayyaʿăṣimēhûVA-ya-uh-tsee-may-hoo
than
their
enemies.
מִצָּרָֽיו׃miṣṣārāywmee-tsa-RAIV