Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 9:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 9 நீதிமொழிகள் 9:18

நீதிமொழிகள் 9:18
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

Tamil Indian Revised Version
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.

Tamil Easy Reading Version
அவள் வீடு முழுவதும் கெட்ட ஆவிகளால் நிறைந்திருக்கும் என்று முட்டாள்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் அவர்களை மரணத்தின் ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வாள்.

திருவிவிலியம்
அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்; அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது.

Proverbs 9:17Proverbs 9

King James Version (KJV)
But he knoweth not that the dead are there; and that her guests are in the depths of hell.

American Standard Version (ASV)
But he knoweth not that the dead are there; That her guests are in the depths of Sheol.

Bible in Basic English (BBE)
But he does not see that the dead are there, that her guests are in the deep places of the underworld.

Darby English Bible (DBY)
But he knoweth not that the dead are there; [that] her guests are in the depths of Sheol.

World English Bible (WEB)
But he doesn’t know that the dead are there, That her guests are in the depths of Sheol.

Young’s Literal Translation (YLT)
And he hath not known that Rephaim `are’ there, In deep places of Sheol her invited ones!

நீதிமொழிகள் Proverbs 9:18
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
But he knoweth not that the dead are there; and that her guests are in the depths of hell.

וְֽלֹאwĕlōʾVEH-loh
יָ֭דַעyādaʿYA-da
כִּֽיkee
רְפָאִ֣יםrĕpāʾîmreh-fa-EEM
שָׁ֑םšāmshahm
בְּעִמְקֵ֖יbĕʿimqêbeh-eem-KAY
שְׁא֣וֹלšĕʾôlsheh-OLE
קְרֻאֶֽיהָ׃qĕruʾêhākeh-roo-A-ha

இணை வசனம்

Proverbs 7:27
அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.

Psalm 82:5
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

Proverbs 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

Proverbs 2:18
அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.

Proverbs 5:5
அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

Proverbs 6:26
வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

2 Peter 3:5
பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,


Tags ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும் அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்
நீதிமொழிகள் 9:18 Concordance நீதிமொழிகள் 9:18 Interlinear நீதிமொழிகள் 9:18 Image