நீதிமொழிகள் 9:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
Tamil Indian Revised Version
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
Tamil Easy Reading Version
கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப் பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும்.
திருவிவிலியம்
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு.
King James Version (KJV)
The fear of the LORD is the beginning of wisdom: and the knowledge of the holy is understanding.
American Standard Version (ASV)
The fear of Jehovah is the beginning of wisdom; And the knowledge of the Holy One is understanding.
Bible in Basic English (BBE)
The fear of the Lord is the start of wisdom, and the knowledge of the Holy One gives a wise mind
Darby English Bible (DBY)
The fear of Jehovah is the beginning of wisdom; and the knowledge of the Holy is intelligence.
World English Bible (WEB)
The fear of Yahweh is the beginning of wisdom. The knowledge of the Holy One is understanding.
Young’s Literal Translation (YLT)
The commencement of wisdom `is’ the fear of Jehovah, And a knowledge of the Holy Ones `is’ understanding.
நீதிமொழிகள் Proverbs 9:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
The fear of the LORD is the beginning of wisdom: and the knowledge of the holy is understanding.
| תְּחִלַּ֣ת | tĕḥillat | teh-hee-LAHT | |
| חָ֭כְמָה | ḥākĕmâ | HA-heh-ma | |
| יִרְאַ֣ת | yirʾat | yeer-AT | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וְדַ֖עַת | wĕdaʿat | veh-DA-at | |
| קְדֹשִׁ֣ים | qĕdōšîm | keh-doh-SHEEM | |
| בִּינָֽה׃ | bînâ | bee-NA |
இணை வசனம்
Proverbs 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
Psalm 111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Ecclesiastes 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
Proverbs 30:3
நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
Proverbs 2:5
அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
John 17:3
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
1 Chronicles 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
1 John 5:20
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
Matthew 11:27
சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்.
Tags கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் பரிசுத்தரின் அறிவே அறிவு
நீதிமொழிகள் 9:10 Concordance நீதிமொழிகள் 9:10 Interlinear நீதிமொழிகள் 9:10 Image