நீதிமொழிகள் 6:34
ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
Tamil Indian Revised Version
பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்.
Tamil Easy Reading Version
அப்பெண்ணின் கணவன் பொறாமை கொள்ளுவான். அவன் கோபமாகவும் இருப்பான். அவன் இவனைத் தண்டிக்க எதையாவது செய்வான்.
திருவிவிலியம்
ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்;
King James Version (KJV)
For jealousy is the rage of a man: therefore he will not spare in the day of vengeance.
American Standard Version (ASV)
For jealousy is the rage of a man; And he will not spare in the day of vengeance.
Bible in Basic English (BBE)
For bitter is the wrath of an angry husband; in the day of punishment he will have no mercy.
Darby English Bible (DBY)
For jealousy is the rage of a man, and he will not spare in the day of vengeance;
World English Bible (WEB)
For jealousy arouses the fury of the husband. He won’t spare in the day of vengeance.
Young’s Literal Translation (YLT)
For jealousy `is’ the fury of a man, And he doth not spare in a day of vengeance.
நீதிமொழிகள் Proverbs 6:34
ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
For jealousy is the rage of a man: therefore he will not spare in the day of vengeance.
| כִּֽי | kî | kee | |
| קִנְאָ֥ה | qinʾâ | keen-AH | |
| חֲמַת | ḥămat | huh-MAHT | |
| גָּ֑בֶר | gāber | ɡA-ver | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| יַ֝חְמ֗וֹל | yaḥmôl | YAHK-MOLE | |
| בְּי֣וֹם | bĕyôm | beh-YOME | |
| נָקָֽם׃ | nāqām | na-KAHM |
இணை வசனம்
Proverbs 27:4
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
Song of Solomon 8:6
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.
Numbers 5:14
எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும்,
Numbers 25:11
நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.
Judges 19:29
அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
1 Corinthians 10:22
நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?
Tags ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும் அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்
நீதிமொழிகள் 6:34 Concordance நீதிமொழிகள் 6:34 Interlinear நீதிமொழிகள் 6:34 Image