நீதிமொழிகள் 5:16
உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
Tamil Indian Revised Version
உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
திருவிவிலியம்
உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
King James Version (KJV)
Let thy fountains be dispersed abroad, and rivers of waters in the streets.
American Standard Version (ASV)
Should thy springs be dispersed abroad, And streams of water in the streets?
Bible in Basic English (BBE)
Let not your springs be flowing in the streets, or your streams of water in the open places.
Darby English Bible (DBY)
Thy fountains shall be poured forth, as water-brooks in the broadways.
World English Bible (WEB)
Should your springs overflow in the streets, Streams of water in the public squares?
Young’s Literal Translation (YLT)
Let thy fountains be scattered abroad, In broad places rivulets of waters.
நீதிமொழிகள் Proverbs 5:16
உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
Let thy fountains be dispersed abroad, and rivers of waters in the streets.
| יָפ֣וּצוּ | yāpûṣû | ya-FOO-tsoo | |
| מַעְיְנֹתֶ֣יךָ | maʿyĕnōtêkā | ma-yeh-noh-TAY-ha | |
| ח֑וּצָה | ḥûṣâ | HOO-tsa | |
| בָּ֝רְחֹב֗וֹת | bārĕḥōbôt | BA-reh-hoh-VOTE | |
| פַּלְגֵי | palgê | pahl-ɡAY | |
| מָֽיִם׃ | māyim | MA-yeem |
இணை வசனம்
Psalm 68:26
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
Genesis 24:60
ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
Deuteronomy 33:28
இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
Judges 12:9
அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.
Psalm 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
Psalm 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
Isaiah 48:21
அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.
Tags உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக
நீதிமொழிகள் 5:16 Concordance நீதிமொழிகள் 5:16 Interlinear நீதிமொழிகள் 5:16 Image