நீதிமொழிகள் 3:31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.
Tamil Indian Revised Version
கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
Tamil Easy Reading Version
சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே.
திருவிவிலியம்
வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.
King James Version (KJV)
Envy thou not the oppressor, and choose none of his ways.
American Standard Version (ASV)
Envy thou not the man of violence, And choose none of his ways.
Bible in Basic English (BBE)
Have no envy of the violent man, or take any of his ways as an example.
Darby English Bible (DBY)
Envy not the man of violence, and choose none of his ways.
World English Bible (WEB)
Don’t envy the man of violence. Choose none of his ways.
Young’s Literal Translation (YLT)
Be not envious of a man of violence, Nor fix thou on any of his ways.
நீதிமொழிகள் Proverbs 3:31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.
Envy thou not the oppressor, and choose none of his ways.
| אַל | ʾal | al | |
| תְּ֭קַנֵּא | tĕqannēʾ | TEH-ka-nay | |
| בְּאִ֣ישׁ | bĕʾîš | beh-EESH | |
| חָמָ֑ס | ḥāmās | ha-MAHS | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| תִּ֝בְחַ֗ר | tibḥar | TEEV-HAHR | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| דְּרָכָֽיו׃ | dĕrākāyw | deh-ra-HAIV |
இணை வசனம்
Proverbs 24:1
பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
Galatians 5:21
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Psalm 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
Ecclesiastes 5:8
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.
Proverbs 24:19
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
Proverbs 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
Proverbs 22:22
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
Proverbs 12:12
துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
Proverbs 2:12
அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,
Proverbs 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
Psalm 37:7
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
Psalm 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
Tags கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே
நீதிமொழிகள் 3:31 Concordance நீதிமொழிகள் 3:31 Interlinear நீதிமொழிகள் 3:31 Image