Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 3:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 3 நீதிமொழிகள் 3:28

நீதிமொழிகள் 3:28
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

Tamil Indian Revised Version
உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

Tamil Easy Reading Version
உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே.

திருவிவிலியம்
அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே.

Proverbs 3:27Proverbs 3Proverbs 3:29

King James Version (KJV)
Say not unto thy neighbour, Go, and come again, and to morrow I will give; when thou hast it by thee.

American Standard Version (ASV)
Say not unto thy neighbor, Go, and come again, And to-morrow I will give; When thou hast it by thee.

Bible in Basic English (BBE)
Say not to your neighbour, Go, and come again, and tomorrow I will give; when you have it by you at the time.

Darby English Bible (DBY)
Say not unto thy neighbour, Go, and come again, and to-morrow I will give, when thou hast it by thee.

World English Bible (WEB)
Don’t say to your neighbor, “Go, and come again, Tomorrow I will give it to you,” When you have it by you.

Young’s Literal Translation (YLT)
Say not thou to thy friend, `Go, and return, and to-morrow I give,’ And substance with thee.

நீதிமொழிகள் Proverbs 3:28
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Say not unto thy neighbour, Go, and come again, and to morrow I will give; when thou hast it by thee.

אַלʾalal
תֹּ֘אמַ֤רtōʾmarTOH-MAHR
לְרֵֽעֲיךָ֙׀lĕrēʿăykāleh-ray-uh-HA
לֵ֣ךְlēklake
וָ֭שׁוּבwāšûbVA-shoov
וּמָחָ֥רûmāḥāroo-ma-HAHR
אֶתֵּ֗ןʾettēneh-TANE
וְיֵ֣שׁwĕyēšveh-YAYSH
אִתָּֽךְ׃ʾittākee-TAHK

இணை வசனம்

Leviticus 19:13
பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.

Deuteronomy 24:12
அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரைசெய்யாமல்,

Proverbs 27:1
நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

Ecclesiastes 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

Ecclesiastes 11:6
காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.

2 Corinthians 8:11
ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.

2 Corinthians 9:3
அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக்காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.

1 Timothy 6:18
நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,


Tags உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி நீ போய்த் திரும்பவா நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே
நீதிமொழிகள் 3:28 Concordance நீதிமொழிகள் 3:28 Interlinear நீதிமொழிகள் 3:28 Image