நீதிமொழிகள் 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
Tamil Indian Revised Version
என் மகனே, நீ கர்த்தருடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
Tamil Easy Reading Version
என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாகக் கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய்.
திருவிவிலியம்
பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே; அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.
King James Version (KJV)
My son, despise not the chastening of the LORD; neither be weary of his correction:
American Standard Version (ASV)
My son, despise not the chastening of Jehovah; Neither be weary of his reproof:
Bible in Basic English (BBE)
My son, do not make your heart hard against the Lord’s teaching; do not be made angry by his training:
Darby English Bible (DBY)
My son, despise not the instruction of Jehovah, neither be weary of his chastisement;
World English Bible (WEB)
My son, don’t despise Yahweh’s discipline, Neither be weary of his reproof:
Young’s Literal Translation (YLT)
Chastisement of Jehovah, my son, despise not, And be not vexed with His reproof,
நீதிமொழிகள் Proverbs 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
My son, despise not the chastening of the LORD; neither be weary of his correction:
| מוּסַ֣ר | mûsar | moo-SAHR | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| בְּנִ֣י | bĕnî | beh-NEE | |
| אַל | ʾal | al | |
| תִּמְאָ֑ס | timʾās | teem-AS | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| תָּ֝קֹ֗ץ | tāqōṣ | TA-KOHTS | |
| בְּתוֹכַחְתּֽוֹ׃ | bĕtôkaḥtô | beh-toh-hahk-TOH |
இணை வசனம்
Job 5:17
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
Hebrews 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
1 Corinthians 11:32
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
Revelation 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
Hebrews 12:3
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
2 Corinthians 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
2 Corinthians 4:1
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
Isaiah 40:30
இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
Proverbs 24:10
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது.
Psalm 94:12
கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
Job 4:5
இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
Tags என் மகனே நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே
நீதிமொழிகள் 3:11 Concordance நீதிமொழிகள் 3:11 Interlinear நீதிமொழிகள் 3:11 Image