நீதிமொழிகள் 28:9
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
Tamil Indian Revised Version
வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
Tamil Easy Reading Version
ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார்.
திருவிவிலியம்
⁽ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியா திருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.⁾
King James Version (KJV)
He that turneth away his ear from hearing the law, even his prayer shall be abomination.
American Standard Version (ASV)
He that turneth away his ear from hearing the law, Even his prayer is an abomination.
Bible in Basic English (BBE)
As for the man whose ear is turned away from hearing the law, even his prayer is disgusting.
Darby English Bible (DBY)
He that turneth away his ear from hearing the law, even his prayer is an abomination.
World English Bible (WEB)
He who turns away his ear from hearing the law, Even his prayer is an abomination.
Young’s Literal Translation (YLT)
Whoso is turning his ear from hearing the law, Even his prayer `is’ an abomination.
நீதிமொழிகள் Proverbs 28:9
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
He that turneth away his ear from hearing the law, even his prayer shall be abomination.
| מֵסִ֣יר | mēsîr | may-SEER | |
| אָ֭זְנוֹ | ʾāzĕnô | AH-zeh-noh | |
| מִשְּׁמֹ֣עַ | miššĕmōaʿ | mee-sheh-MOH-ah | |
| תּוֹרָ֑ה | tôrâ | toh-RA | |
| גַּ֥ם | gam | ɡahm | |
| תְּ֝פִלָּת֗וֹ | tĕpillātô | TEH-fee-la-TOH | |
| תּוֹעֵבָֽה׃ | tôʿēbâ | toh-ay-VA |
இணை வசனம்
Psalm 66:18
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
Psalm 109:7
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
Zechariah 7:11
அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள்செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.
Proverbs 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
Isaiah 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
Proverbs 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
Isaiah 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
Luke 13:25
வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
2 Timothy 4:3
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
Tags வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது
நீதிமொழிகள் 28:9 Concordance நீதிமொழிகள் 28:9 Interlinear நீதிமொழிகள் 28:9 Image