நீதிமொழிகள் 28:28
துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
Tamil Easy Reading Version
தீயவன் ஒருவன் அரசாளுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் நாட்டு ஜனங்கள் ஒளிந்துக்கொள்வார்கள். ஆனால் தீயவன் தோற்கடிக்கப்பட்டால், நல்லவர்கள் மீண்டும் ஆள்வார்கள்.
திருவிவிலியம்
⁽பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.⁾
King James Version (KJV)
When the wicked rise, men hide themselves: but when they perish, the righteous increase.
American Standard Version (ASV)
When the wicked rise, men hide themselves; But when they perish, the righteous increase.
Bible in Basic English (BBE)
When evil-doers are lifted up, men take cover; but when destruction overtakes them, the upright are increased.
Darby English Bible (DBY)
When the wicked rise, men hide themselves; but when they perish, the righteous increase.
World English Bible (WEB)
When the wicked rise, men hide themselves; But when they perish, the righteous thrive.
Young’s Literal Translation (YLT)
In the rising of the wicked a man is hidden, And in their destruction the righteous multiply!
நீதிமொழிகள் Proverbs 28:28
துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
When the wicked rise, men hide themselves: but when they perish, the righteous increase.
| בְּק֣וּם | bĕqûm | beh-KOOM | |
| רְ֭שָׁעִים | rĕšāʿîm | REH-sha-eem | |
| יִסָּתֵ֣ר | yissātēr | yee-sa-TARE | |
| אָדָ֑ם | ʾādām | ah-DAHM | |
| וּ֝בְאָבְדָ֗ם | ûbĕʾobdām | OO-veh-ove-DAHM | |
| יִרְבּ֥וּ | yirbû | yeer-BOO | |
| צַדִּיקִֽים׃ | ṣaddîqîm | tsa-dee-KEEM |
இணை வசனம்
Proverbs 28:12
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.
Job 24:4
தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் சுகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக எளிமையானவர்களை வழியைவிட்டு விலக்குகிறார்கள்.
Proverbs 29:2
நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
Acts 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
Esther 8:17
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.
Tags துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள் அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்
நீதிமொழிகள் 28:28 Concordance நீதிமொழிகள் 28:28 Interlinear நீதிமொழிகள் 28:28 Image