நீதிமொழிகள் 28:26
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
Tamil Easy Reading Version
ஒருவன் தன்னில் தானே நம்பிக்கை வைத்தால், அவன் ஒரு மூடன். ஆனால் ஒருவன் ஞானியாக இருந்தால், அவன் துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்வான்.
திருவிவிலியம்
⁽தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.⁾
King James Version (KJV)
He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered.
American Standard Version (ASV)
He that trusteth in his own heart is a fool; But whoso walketh wisely, he shall be delivered.
Bible in Basic English (BBE)
He whose faith is in himself is foolish; but everyone walking wisely will be kept safe.
Darby English Bible (DBY)
He that confideth in his own heart is a fool; but whoso walketh wisely, he shall be delivered.
World English Bible (WEB)
One who trusts in himself is a fool; But one who walks in wisdom, he is kept safe.
Young’s Literal Translation (YLT)
Whoso is trusting in his heart is a fool, And whoso is walking in wisdom is delivered.
நீதிமொழிகள் Proverbs 28:26
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered.
| בּוֹטֵ֣חַ | bôṭēaḥ | boh-TAY-ak | |
| בְּ֭לִבּוֹ | bĕlibbô | BEH-lee-boh | |
| ה֣וּא | hûʾ | hoo | |
| כְסִ֑יל | kĕsîl | heh-SEEL | |
| וְהוֹלֵ֥ךְ | wĕhôlēk | veh-hoh-LAKE | |
| בְּ֝חָכְמָ֗ה | bĕḥokmâ | BEH-hoke-MA | |
| ה֣וּא | hûʾ | hoo | |
| יִמָּלֵֽט׃ | yimmālēṭ | yee-ma-LATE |
இணை வசனம்
Proverbs 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
James 3:13
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
James 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
Romans 8:7
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
Mark 14:27
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
Mark 7:21
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
Jeremiah 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
2 Kings 8:13
அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
2 Timothy 3:15
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,
Tags தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன் ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்
நீதிமொழிகள் 28:26 Concordance நீதிமொழிகள் 28:26 Interlinear நீதிமொழிகள் 28:26 Image