நீதிமொழிகள் 28:22
வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
Tamil Indian Revised Version
பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான்.
Tamil Easy Reading Version
சுயநலக்காரன் செல்வந்தன் ஆவதற்கே முயற்சி செய்கிறான். தன் பேராசை வறுமையின் எல்லைக்கே கொண்டுசெல்லும் என்பதை அவன் அறியாமல் இருக்கிறான்.
திருவிவிலியம்
⁽பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப் போவதை அவர் அறியார்.⁾
King James Version (KJV)
He that hasteth to be rich hath an evil eye, and considereth not that poverty shall come upon him.
American Standard Version (ASV)
he that hath an evil eye hasteth after riches, And knoweth not that want shall come upon him.
Bible in Basic English (BBE)
He who is ever desiring wealth goes running after money, and does not see that need will come on him.
Darby English Bible (DBY)
He that hath an evil eye hasteth after wealth, and knoweth not that poverty shall come upon him.
World English Bible (WEB)
A stingy man hurries after riches, And doesn’t know that poverty waits for him.
Young’s Literal Translation (YLT)
Troubled for wealth `is’ the man `with’ an evil eye, And he knoweth not that want doth meet him.
நீதிமொழிகள் Proverbs 28:22
வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
He that hasteth to be rich hath an evil eye, and considereth not that poverty shall come upon him.
| נִֽבֳהָ֥ל | nibŏhāl | nee-voh-HAHL | |
| לַה֗וֹן | lahôn | la-HONE | |
| אִ֭ישׁ | ʾîš | eesh | |
| רַ֣ע | raʿ | ra | |
| עָ֑יִן | ʿāyin | AH-yeen | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| יֵ֝דַע | yēdaʿ | YAY-da | |
| כִּי | kî | kee | |
| חֶ֥סֶר | ḥeser | HEH-ser | |
| יְבֹאֶֽנּוּ׃ | yĕbōʾennû | yeh-voh-EH-noo |
இணை வசனம்
Proverbs 23:6
வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
Proverbs 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
1 Timothy 6:9
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
Genesis 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
Genesis 19:17
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
Job 20:18
தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக்கொடுப்பான்; அவன் திரும்பக்கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும், அவன் களிகூராதிருப்பான்.
Job 27:16
அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,
Matthew 20:15
என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
Mark 7:22
களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
Tags வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான் வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்
நீதிமொழிகள் 28:22 Concordance நீதிமொழிகள் 28:22 Interlinear நீதிமொழிகள் 28:22 Image