Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:6

நீதிமொழிகள் 23:6
வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

Tamil Indian Revised Version
பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே.

Tamil Easy Reading Version
கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு.

திருவிவிலியம்
கஞ்சர் தரும் உணவை உண்ணாதே; அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே.

Title
ஞானமொழி 8

Other Title
8

Proverbs 23:5Proverbs 23Proverbs 23:7

King James Version (KJV)
Eat thou not the bread of him that hath an evil eye, neither desire thou his dainty meats:

American Standard Version (ASV)
Eat thou not the bread of him that hath an evil eye, Neither desire thou his dainties:

Bible in Basic English (BBE)
Do not take the food of him who has an evil eye, or have any desire for his delicate meat:

Darby English Bible (DBY)
Eat thou not the food of him that hath an evil eye, neither desire thou his dainties.

World English Bible (WEB)
Don’t eat the food of him who has a stingy eye, And don’t crave his delicacies:

Young’s Literal Translation (YLT)
Eat not the bread of an evil eye, And have no desire to his dainties,

நீதிமொழிகள் Proverbs 23:6
வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
Eat thou not the bread of him that hath an evil eye, neither desire thou his dainty meats:

אַלʾalal
תִּלְחַ֗םtilḥamteel-HAHM
אֶתʾetet
לֶ֭חֶםleḥemLEH-hem
רַ֣עraʿra
עָ֑יִןʿāyinAH-yeen
וְאַלwĕʾalveh-AL
תִּ֝תְאָ֗וtitʾāwTEET-AV
לְמַטְעַמֹּתָֽיו׃lĕmaṭʿammōtāywleh-maht-ah-moh-TAIV

இணை வசனம்

Psalm 141:4
அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.

Deuteronomy 15:9
விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.

Proverbs 23:3
அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

Proverbs 22:9
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.

Daniel 1:8
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

Deuteronomy 28:56
உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;

Proverbs 28:22
வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.

Matthew 20:15
என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.

Mark 7:22
களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.


Tags வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே
நீதிமொழிகள் 23:6 Concordance நீதிமொழிகள் 23:6 Interlinear நீதிமொழிகள் 23:6 Image