Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:24

நீதிமொழிகள் 23:24
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

Tamil Indian Revised Version
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

Tamil Easy Reading Version
நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான்.

திருவிவிலியம்
நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார்.

Proverbs 23:23Proverbs 23Proverbs 23:25

King James Version (KJV)
The father of the righteous shall greatly rejoice: and he that begetteth a wise child shall have joy of him.

American Standard Version (ASV)
The father of the righteous will greatly rejoice; And he that begetteth a wise child will have joy of him.

Bible in Basic English (BBE)
The father of the upright man will be glad, and he who has a wise child will have joy because of him.

Darby English Bible (DBY)
The father of a righteous [man] shall greatly rejoice, and he that begetteth a wise [son] shall have joy of him:

World English Bible (WEB)
The father of the righteous has great joy. Whoever fathers a wise child delights in him.

Young’s Literal Translation (YLT)
The father of the righteous rejoiceth greatly, The begetter of the wise rejoiceth in him.

நீதிமொழிகள் Proverbs 23:24
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
The father of the righteous shall greatly rejoice: and he that begetteth a wise child shall have joy of him.

גִּ֣ולgiwlɡEEV-l
יָ֭גִילyāgîlYA-ɡeel
אֲבִ֣יʾăbîuh-VEE
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
יוֹלֵ֥דyôlēdyoh-LADE
חָ֝כָ֗םḥākāmHA-HAHM
ויִשְׂמַחwyiśmaḥvees-MAHK
בּֽוֹ׃boh

இணை வசனம்

Proverbs 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

Proverbs 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

Proverbs 23:15
என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

Philemon 1:20
ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.

Philemon 1:9
நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.

Ecclesiastes 2:19
அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.

Proverbs 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.

1 Kings 2:9
ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.

1 Kings 2:1
தாவீது மரணமடையும் காலம் சமீபத்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:

1 Kings 1:48
பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என் சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச் செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.


Tags நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான் ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்
நீதிமொழிகள் 23:24 Concordance நீதிமொழிகள் 23:24 Interlinear நீதிமொழிகள் 23:24 Image