Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:21

நீதிமொழிகள் 23:21
குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

Tamil Indian Revised Version
குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும்.

Tamil Easy Reading Version
மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள்.

திருவிவிலியம்
குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.

Proverbs 23:20Proverbs 23Proverbs 23:22

King James Version (KJV)
For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe a man with rags.

American Standard Version (ASV)
For the drunkard and the glutton shall come to poverty; And drowsiness will clothe `a man’ with rags.

Bible in Basic English (BBE)
For those who take delight in drink and feasting will come to be in need; and through love of sleep a man will be poorly clothed.

Darby English Bible (DBY)
For the drunkard and the glutton shall come to poverty; and drowsiness clotheth with rags.

World English Bible (WEB)
For the drunkard and the glutton shall become poor; And drowsiness clothes them in rags.

Young’s Literal Translation (YLT)
For the quaffer and glutton become poor, And drowsiness clotheth with rags.

நீதிமொழிகள் Proverbs 23:21
குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe a man with rags.

כִּיkee
סֹבֵ֣אsōbēʾsoh-VAY
וְ֭זוֹלֵלwĕzôlēlVEH-zoh-lale
יִוָּרֵ֑שׁyiwwārēšyee-wa-RAYSH
וּ֝קְרָעִ֗יםûqĕrāʿîmOO-keh-ra-EEM
תַּלְבִּ֥ישׁtalbîštahl-BEESH
נוּמָֽה׃nûmânoo-MA

இணை வசனம்

Proverbs 21:17
சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.

Philippians 3:19
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

Deuteronomy 21:20
எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

Galatians 5:21
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1 Corinthians 6:10
திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

1 Corinthians 5:11
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

Joel 1:5
வெறியரே விழித்து எழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.

Isaiah 28:1
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!

Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

Proverbs 6:9
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?


Tags குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள் தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்
நீதிமொழிகள் 23:21 Concordance நீதிமொழிகள் 23:21 Interlinear நீதிமொழிகள் 23:21 Image