நீதிமொழிகள் 23:21
குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
Tamil Indian Revised Version
குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும்.
Tamil Easy Reading Version
மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள்.
திருவிவிலியம்
குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.
King James Version (KJV)
For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe a man with rags.
American Standard Version (ASV)
For the drunkard and the glutton shall come to poverty; And drowsiness will clothe `a man’ with rags.
Bible in Basic English (BBE)
For those who take delight in drink and feasting will come to be in need; and through love of sleep a man will be poorly clothed.
Darby English Bible (DBY)
For the drunkard and the glutton shall come to poverty; and drowsiness clotheth with rags.
World English Bible (WEB)
For the drunkard and the glutton shall become poor; And drowsiness clothes them in rags.
Young’s Literal Translation (YLT)
For the quaffer and glutton become poor, And drowsiness clotheth with rags.
நீதிமொழிகள் Proverbs 23:21
குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe a man with rags.
| כִּי | kî | kee | |
| סֹבֵ֣א | sōbēʾ | soh-VAY | |
| וְ֭זוֹלֵל | wĕzôlēl | VEH-zoh-lale | |
| יִוָּרֵ֑שׁ | yiwwārēš | yee-wa-RAYSH | |
| וּ֝קְרָעִ֗ים | ûqĕrāʿîm | OO-keh-ra-EEM | |
| תַּלְבִּ֥ישׁ | talbîš | tahl-BEESH | |
| נוּמָֽה׃ | nûmâ | noo-MA |
இணை வசனம்
Proverbs 21:17
சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
Philippians 3:19
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Deuteronomy 21:20
எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.
Galatians 5:21
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
1 Corinthians 6:10
திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
1 Corinthians 5:11
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
Joel 1:5
வெறியரே விழித்து எழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.
Isaiah 28:1
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
Proverbs 6:9
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
Tags குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள் தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்
நீதிமொழிகள் 23:21 Concordance நீதிமொழிகள் 23:21 Interlinear நீதிமொழிகள் 23:21 Image