நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
Tamil Indian Revised Version
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாள்தோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு இரு.
Tamil Easy Reading Version
தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து.
திருவிவிலியம்
வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல் நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே; ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு.
Title
ஞானமொழி 14
Other Title
14
King James Version (KJV)
Let not thine heart envy sinners: but be thou in the fear of the LORD all the day long.
American Standard Version (ASV)
Let not thy heart envy sinners; But `be thou’ in the fear of Jehovah all the day long:
Bible in Basic English (BBE)
Have no envy of sinners in your heart, but keep in the fear of the Lord all through the day;
Darby English Bible (DBY)
Let not thy heart envy sinners, but [be thou] in the fear of Jehovah all the day;
World English Bible (WEB)
Don’t let your heart envy sinners; But rather fear Yahweh all the day long.
Young’s Literal Translation (YLT)
Let not thy heart be envious at sinners, But — in the fear of Jehovah all the day.
நீதிமொழிகள் Proverbs 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
Let not thine heart envy sinners: but be thou in the fear of the LORD all the day long.
| אַל | ʾal | al | |
| יְקַנֵּ֣א | yĕqannēʾ | yeh-ka-NAY | |
| לִ֭בְּךָ | libbĕkā | LEE-beh-ha | |
| בַּֽחַטָּאִ֑ים | baḥaṭṭāʾîm | ba-ha-ta-EEM | |
| כִּ֥י | kî | kee | |
| אִם | ʾim | eem | |
| בְּיִרְאַת | bĕyirʾat | beh-yeer-AT | |
| יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA | |
| כָּל | kāl | kahl | |
| הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |
இணை வசனம்
Proverbs 28:14
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
Proverbs 24:1
பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
Proverbs 3:31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.
1 Peter 1:17
அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
2 Corinthians 7:1
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாக்குகிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
Acts 9:31
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
Ecclesiastes 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
Ecclesiastes 5:7
அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
Proverbs 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
Psalm 111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Psalm 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
Psalm 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
Tags உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு
நீதிமொழிகள் 23:17 Concordance நீதிமொழிகள் 23:17 Interlinear நீதிமொழிகள் 23:17 Image