Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:11

நீதிமொழிகள் 23:11
அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார்.

திருவிவிலியம்
ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார்.

Proverbs 23:10Proverbs 23Proverbs 23:12

King James Version (KJV)
For their redeemer is mighty; he shall plead their cause with thee.

American Standard Version (ASV)
For their Redeemer is strong; He will plead their cause against thee.

Bible in Basic English (BBE)
For their saviour is strong, and he will take up their cause against you.

Darby English Bible (DBY)
for their redeemer is mighty; he will plead their cause against thee.

World English Bible (WEB)
For their Defender is strong. He will plead their case against you.

Young’s Literal Translation (YLT)
For their Redeemer `is’ strong, He doth plead their cause with thee.

நீதிமொழிகள் Proverbs 23:11
அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
For their redeemer is mighty; he shall plead their cause with thee.

כִּֽיkee
גֹאֲלָ֥םgōʾălāmɡoh-uh-LAHM
חָזָ֑קḥāzāqha-ZAHK
הֽוּאhûʾhoo
יָרִ֖יבyārîbya-REEV
אֶתʾetet
רִיבָ֣םrîbāmree-VAHM
אִתָּֽךְ׃ʾittākee-TAHK

இணை வசனம்

Proverbs 22:23
கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.

Job 19:25
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

Exodus 22:22
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;

Deuteronomy 27:19
பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Psalm 12:5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 51:36
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.

Jeremiah 50:33
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.


Tags அவர்களுடைய மீட்பர் வல்லவர் அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்
நீதிமொழிகள் 23:11 Concordance நீதிமொழிகள் 23:11 Interlinear நீதிமொழிகள் 23:11 Image