நீதிமொழிகள் 22:8
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
Tamil Indian Revised Version
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும்.
Tamil Easy Reading Version
துன்பத்தை விதைக்கிறவன் துன்பத்தையே அறுக்கிறான். முடிவில் அடுத்தவர்களுக்கு கொடுத்த துன்பத்தாலேயே அவன் அழிந்துபோகிறான்.
திருவிவிலியம்
⁽அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்; அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.⁾
King James Version (KJV)
He that soweth iniquity shall reap vanity: and the rod of his anger shall fail.
American Standard Version (ASV)
He that soweth iniquity shall reap calamity; And the rod of his wrath shall fail.
Bible in Basic English (BBE)
By planting the seed of evil a man will get in the grain of sorrow, and the rod of his wrath will be broken.
Darby English Bible (DBY)
He that soweth unrighteousness shall reap iniquity, and the rod of his wrath shall have an end.
World English Bible (WEB)
He who sows wickedness reaps trouble, And the rod of his fury will be destroyed.
Young’s Literal Translation (YLT)
Whoso is sowing perverseness reapeth sorrow, And the rod of his anger weareth out.
நீதிமொழிகள் Proverbs 22:8
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
He that soweth iniquity shall reap vanity: and the rod of his anger shall fail.
| זוֹרֵ֣עַ | zôrēaʿ | zoh-RAY-ah | |
| עַ֭וְלָה | ʿawlâ | AV-la | |
| יִקְצָור | yiqṣāwr | yeek-TSAHV-R | |
| אָ֑וֶן | ʾāwen | AH-ven | |
| וְשֵׁ֖בֶט | wĕšēbeṭ | veh-SHAY-vet | |
| עֶבְרָת֣וֹ | ʿebrātô | ev-ra-TOH | |
| יִכְלֶֽה׃ | yikle | yeek-LEH |
இணை வசனம்
Job 4:8
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
Psalm 125:3
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
Hosea 10:13
அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.
Isaiah 30:31
அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டுபோவான்.
Galatians 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
Hosea 8:7
அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.
Isaiah 14:29
முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.
Isaiah 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
Isaiah 9:4
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.
Proverbs 14:3
மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
Tags அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான் அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்
நீதிமொழிகள் 22:8 Concordance நீதிமொழிகள் 22:8 Interlinear நீதிமொழிகள் 22:8 Image