Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 19:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 19 நீதிமொழிகள் 19:28

நீதிமொழிகள் 19:28
பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

Tamil Indian Revised Version
அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

Tamil Easy Reading Version
சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.

திருவிவிலியம்
⁽தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர். பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.⁾

Proverbs 19:27Proverbs 19Proverbs 19:29

King James Version (KJV)
An ungodly witness scorneth judgment: and the mouth of the wicked devoureth iniquity.

American Standard Version (ASV)
A worthless witness mocketh at justice; And the mouth of the wicked swalloweth iniquity.

Bible in Basic English (BBE)
A good-for-nothing witness makes sport of the judge’s decision: and the mouth of evil-doers sends out evil like a stream.

Darby English Bible (DBY)
A witness of Belial scorneth judgment, and the mouth of the wicked swalloweth down iniquity.

World English Bible (WEB)
A corrupt witness mocks justice, And the mouth of the wicked gulps down iniquity.

Young’s Literal Translation (YLT)
A worthless witness scorneth judgment, And the mouth of the wicked swalloweth iniquity.

நீதிமொழிகள் Proverbs 19:28
பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
An ungodly witness scorneth judgment: and the mouth of the wicked devoureth iniquity.

עֵ֣דʿēdade
בְּ֭לִיַּעַלbĕliyyaʿalBEH-lee-ya-al
יָלִ֣יץyālîṣya-LEETS
מִשְׁפָּ֑טmišpāṭmeesh-PAHT
וּפִ֥יûpîoo-FEE
רְ֝שָׁעִ֗יםrĕšāʿîmREH-sha-EEM
יְבַלַּעyĕballaʿyeh-va-LA
אָֽוֶן׃ʾāwenAH-ven

இணை வசனம்

Job 15:16
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

Job 34:7
யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,

Job 20:12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,

Acts 6:11
அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை எற்படுத்தி;

Luke 18:2
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

Hosea 4:8
அவர்கள் என் ஜனத்தின் பாவத்தைத் தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின்பேரில் பசிதாகமாயிருக்கிறார்கள்.

Isaiah 28:14
ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Proverbs 15:14
புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.

Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.

Psalm 10:5
அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான்.

1 Kings 21:13
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,

1 Kings 21:10
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.


Tags பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான் துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்
நீதிமொழிகள் 19:28 Concordance நீதிமொழிகள் 19:28 Interlinear நீதிமொழிகள் 19:28 Image