நீதிமொழிகள் 19:20
உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
Tamil Indian Revised Version
உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
Tamil Easy Reading Version
அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய்.
திருவிவிலியம்
⁽அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.⁾
King James Version (KJV)
Hear counsel, and receive instruction, that thou mayest be wise in thy latter end.
American Standard Version (ASV)
Hear counsel, and receive instruction, That thou mayest be wise in thy latter end.
Bible in Basic English (BBE)
Let your ear be open to suggestion and take teaching, so that at the end you may be wise.
Darby English Bible (DBY)
Hear counsel, and receive instruction, that thou mayest be wise in thy latter end.
World English Bible (WEB)
Listen to counsel and receive instruction, That you may be wise in your latter end.
Young’s Literal Translation (YLT)
Hear counsel and receive instruction, So that thou art wise in thy latter end.
நீதிமொழிகள் Proverbs 19:20
உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
Hear counsel, and receive instruction, that thou mayest be wise in thy latter end.
| שְׁמַ֣ע | šĕmaʿ | sheh-MA | |
| עֵ֭צָה | ʿēṣâ | A-tsa | |
| וְקַבֵּ֣ל | wĕqabbēl | veh-ka-BALE | |
| מוּסָ֑ר | mûsār | moo-SAHR | |
| לְ֝מַ֗עַן | lĕmaʿan | LEH-MA-an | |
| תֶּחְכַּ֥ם | teḥkam | tek-KAHM | |
| בְּאַחֲרִיתֶֽךָ׃ | bĕʾaḥărîtekā | beh-ah-huh-ree-TEH-ha |
இணை வசனம்
Proverbs 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
Luke 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
Proverbs 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
Proverbs 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
Proverbs 2:1
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
Proverbs 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
Psalm 90:14
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
Psalm 90:12
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
Psalm 37:37
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
Deuteronomy 32:29
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
Deuteronomy 8:16
உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,
Numbers 23:10
யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.
Tags உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி ஆலோசனையைக்கேட்டு புத்திமதியை ஏற்றுக்கொள்
நீதிமொழிகள் 19:20 Concordance நீதிமொழிகள் 19:20 Interlinear நீதிமொழிகள் 19:20 Image