Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 18:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 18 நீதிமொழிகள் 18:7

நீதிமொழிகள் 18:7
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

Tamil Indian Revised Version
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.

Tamil Easy Reading Version
அறிவற்றவன் பேசும்போது, அவன் தன்னையே அழித்துக்கொள்வான். அவனது சொந்த வார்த்தையே அவனை ஆபத்துக்குள்ளாக்கும்.

திருவிவிலியம்
⁽மதிகேடர் தம் வாயால் அழிவார்; அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்.⁾

Proverbs 18:6Proverbs 18Proverbs 18:8

King James Version (KJV)
A fool’s mouth is his destruction, and his lips are the snare of his soul.

American Standard Version (ASV)
A fool’s mouth is his destruction, And his lips are the snare of his soul.

Bible in Basic English (BBE)
The mouth of a foolish man is his destruction, and his lips are a net for his soul.

Darby English Bible (DBY)
A fool’s mouth is destruction to him, and his lips are a snare to his soul.

World English Bible (WEB)
A fool’s mouth is his destruction, And his lips are a snare to his soul.

Young’s Literal Translation (YLT)
The mouth of a fool `is’ ruin to him, And his lips `are’ the snare of his soul.

நீதிமொழிகள் Proverbs 18:7
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
A fool's mouth is his destruction, and his lips are the snare of his soul.

פִּֽיpee
כְ֭סִילkĕsîlHEH-seel
מְחִתָּהmĕḥittâmeh-hee-TA
ל֑וֹloh
וּ֝שְׂפָתָ֗יוûśĕpātāywOO-seh-fa-TAV
מוֹקֵ֥שׁmôqēšmoh-KAYSH
נַפְשֽׁוֹ׃napšônahf-SHOH

இணை வசனம்

Proverbs 13:3
தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

Proverbs 12:13
துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.

Proverbs 10:14
ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

Psalm 140:9
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.

Psalm 64:8
அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.

Acts 23:14
அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம்.

Mark 6:23
நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.

Ecclesiastes 10:11
தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.

Proverbs 10:8
இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

Proverbs 6:2
நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்,

1 Samuel 14:24
இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேணும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.

Judges 11:35
அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக் கூடாது என்றான்.


Tags மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி
நீதிமொழிகள் 18:7 Concordance நீதிமொழிகள் 18:7 Interlinear நீதிமொழிகள் 18:7 Image