நீதிமொழிகள் 18:3
துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள்.
திருவிவிலியம்
⁽கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்; மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார்.⁾
King James Version (KJV)
When the wicked cometh, then cometh also contempt, and with ignominy reproach.
American Standard Version (ASV)
When the wicked cometh, there cometh also contempt, And with ignominy `cometh’ reproach.
Bible in Basic English (BBE)
When the evil-doer comes, a low opinion comes with him, and with the loss of honour comes shame.
Darby English Bible (DBY)
When the wicked cometh, there cometh also contempt, and with ignominy reproach.
World English Bible (WEB)
When wickedness comes, contempt also comes, And with shame comes disgrace.
Young’s Literal Translation (YLT)
With the coming of the wicked come also hath contempt, And with shame — reproach.
நீதிமொழிகள் Proverbs 18:3
துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.
When the wicked cometh, then cometh also contempt, and with ignominy reproach.
| בְּֽבוֹא | bĕbôʾ | BEH-voh | |
| רָ֭שָׁע | rāšoʿ | RA-shoh | |
| בָּ֣א | bāʾ | ba | |
| גַם | gam | ɡahm | |
| בּ֑וּז | bûz | booz | |
| וְֽעִם | wĕʿim | VEH-eem | |
| קָל֥וֹן | qālôn | ka-LONE | |
| חֶרְפָּֽה׃ | ḥerpâ | her-PA |
இணை வசனம்
1 Samuel 20:30
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
1 Peter 4:4
அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.
Matthew 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
Proverbs 29:16
துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
Proverbs 22:10
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
Proverbs 11:2
அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
Psalm 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
Psalm 69:20
நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன் ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
Psalm 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
Nehemiah 4:4
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.
1 Peter 4:14
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
Tags துன்மார்க்கன் வர அவமானம் வரும் அவமானத்தோடே நிந்தையும் வரும்
நீதிமொழிகள் 18:3 Concordance நீதிமொழிகள் 18:3 Interlinear நீதிமொழிகள் 18:3 Image