நீதிமொழிகள் 18:13
காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
நீ பதில் சொல்வதற்குமுன்பு, மற்றவர் பேசி முடிக்கவிடு. இது உனக்கு அவமானத்தைத் தராது. உன்னை முட்டாளாகவும் ஆக்காது. அப்படியானால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளவும், மூடனாகக் காணப்படவும்மாட்டாய்.
திருவிவிலியம்
⁽வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர் களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.⁾
King James Version (KJV)
He that answereth a matter before he heareth it, it is folly and shame unto him.
American Standard Version (ASV)
He that giveth answer before he heareth, It is folly and shame unto him.
Bible in Basic English (BBE)
To give an answer before hearing is a foolish thing and a cause of shame.
Darby English Bible (DBY)
He that giveth answer before he heareth, it is folly and shame unto him.
World English Bible (WEB)
He who gives answer before he hears, That is folly and shame to him.
Young’s Literal Translation (YLT)
Whoso is answering a matter before he heareth, Folly it is to him and shame.
நீதிமொழிகள் Proverbs 18:13
காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
He that answereth a matter before he heareth it, it is folly and shame unto him.
| מֵשִׁ֣יב | mēšîb | may-SHEEV | |
| דָּ֭בָר | dābor | DA-vore | |
| בְּטֶ֣רֶם | bĕṭerem | beh-TEH-rem | |
| יִשְׁמָ֑ע | yišmāʿ | yeesh-MA | |
| אִוֶּ֥לֶת | ʾiwwelet | ee-WEH-let | |
| הִיא | hîʾ | hee | |
| ל֝֗וֹ | lô | loh | |
| וּכְלִמָּֽה׃ | ûkĕlimmâ | oo-heh-lee-MA |
இணை வசனம்
John 7:51
ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
Deuteronomy 13:14
நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,
Proverbs 20:25
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
2 Samuel 16:4
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
2 Samuel 19:24
சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.
Esther 3:10
அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,
Esther 8:5
ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.
Tags காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்
நீதிமொழிகள் 18:13 Concordance நீதிமொழிகள் 18:13 Interlinear நீதிமொழிகள் 18:13 Image