Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 15:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 15 நீதிமொழிகள் 15:16

நீதிமொழிகள் 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

Tamil Indian Revised Version
சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

Tamil Easy Reading Version
ஒருவன் ஏழையாக இருந்து கர்த்தரை மதிப்பது சிறந்ததாகும். ஒருவன் செல்வனாக இருந்து துன்பப்படுவதைவிட இது மேலானதாகும்.

திருவிவிலியம்
⁽பெருஞ்செல்வமும் அதனோடு கவ லையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.⁾

Proverbs 15:15Proverbs 15Proverbs 15:17

King James Version (KJV)
Better is little with the fear of the LORD than great treasure and trouble therewith.

American Standard Version (ASV)
Better is little, with the fear of Jehovah, Than great treasure and trouble therewith.

Bible in Basic English (BBE)
Better is a little with the fear of the Lord, than great wealth together with trouble.

Darby English Bible (DBY)
Better is little with the fear of Jehovah than great store and disquietude therewith.

World English Bible (WEB)
Better is little, with the fear of Yahweh, Than great treasure with trouble.

Young’s Literal Translation (YLT)
Better `is’ a little with the fear of Jehovah, Than much treasure, and tumult with it.

நீதிமொழிகள் Proverbs 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
Better is little with the fear of the LORD than great treasure and trouble therewith.

טוֹבṭôbtove
מְ֭עַטmĕʿaṭMEH-at
בְּיִרְאַ֣תbĕyirʾatbeh-yeer-AT
יְהוָ֑הyĕhwâyeh-VA
מֵאוֹצָ֥רmēʾôṣārmay-oh-TSAHR
רָ֝֗בrābrahv
וּמְה֥וּמָהûmĕhûmâoo-meh-HOO-ma
בֽוֹ׃voh

இணை வசனம்

Proverbs 16:8
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.

1 Timothy 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

Psalm 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

Ecclesiastes 5:10
பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.

Proverbs 10:22
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

Proverbs 28:6
இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.

Ecclesiastes 2:10
என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை, என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது, இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.

Ecclesiastes 2:18
சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.


Tags சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்
நீதிமொழிகள் 15:16 Concordance நீதிமொழிகள் 15:16 Interlinear நீதிமொழிகள் 15:16 Image