Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 14:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 14 நீதிமொழிகள் 14:35

நீதிமொழிகள் 14:35
ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.

Tamil Indian Revised Version
ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.

Tamil Easy Reading Version
அறிவுள்ள தலைவர்கள் இருந்தால் அரசன் மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் முட்டாள்தனமான தலைவர்கள்மேல் அரசன் கோபப்படுவான்.

திருவிவிலியம்
⁽கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.⁾

Proverbs 14:34Proverbs 14

King James Version (KJV)
The king’s favour is toward a wise servant: but his wrath is against him that causeth shame.

American Standard Version (ASV)
The king’s favor is toward a servant that dealeth wisely; But his wrath will be `against’ him that causeth shame.

Bible in Basic English (BBE)
The king has pleasure in a servant who does wisely, but his wrath is against him who is a cause of shame.

Darby English Bible (DBY)
The king’s favour is toward a wise servant; but his wrath is [against] him that causeth shame.

World English Bible (WEB)
The king’s favor is toward a servant who deals wisely, But his wrath is toward one who causes shame.

Young’s Literal Translation (YLT)
The favour of a king `is’ to a wise servant, And an object of his wrath is one causing shame!

நீதிமொழிகள் Proverbs 14:35
ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.
The king's favour is toward a wise servant: but his wrath is against him that causeth shame.

רְֽצוֹןrĕṣônREH-tsone
מֶ֭לֶךְmelekMEH-lek
לְעֶ֣בֶדlĕʿebedleh-EH-ved
מַשְׂכִּ֑ילmaśkîlmahs-KEEL
וְ֝עֶבְרָת֗וֹwĕʿebrātôVEH-ev-ra-TOH
תִּהְיֶ֥הtihyetee-YEH
מֵבִֽישׁ׃mēbîšmay-VEESH

இணை வசனம்

Matthew 24:45
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?

Proverbs 22:11
சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.

Luke 12:42
அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேலதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?

Matthew 25:23
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

Matthew 25:21
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

Proverbs 29:12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.

Proverbs 25:5
ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.

Proverbs 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

Proverbs 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.

Proverbs 19:26
தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

Proverbs 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.

Proverbs 17:2
புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.

Proverbs 10:5
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

Psalm 101:4
மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.


Tags ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும் அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்
நீதிமொழிகள் 14:35 Concordance நீதிமொழிகள் 14:35 Interlinear நீதிமொழிகள் 14:35 Image