நீதிமொழிகள் 14:15
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
Tamil Indian Revised Version
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.
Tamil Easy Reading Version
முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்.
திருவிவிலியம்
⁽பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.⁾
King James Version (KJV)
The simple believeth every word: but the prudent man looketh well to his going.
American Standard Version (ASV)
The simple believeth every word; But the prudent man looketh well to his going.
Bible in Basic English (BBE)
The simple man has faith in every word, but the man of good sense gives thought to his footsteps.
Darby English Bible (DBY)
The simple believeth every word; but the prudent [man] heedeth his going.
World English Bible (WEB)
A simple man believes everything, But the prudent man carefully considers his ways.
Young’s Literal Translation (YLT)
The simple giveth credence to everything, And the prudent attendeth to his step.
நீதிமொழிகள் Proverbs 14:15
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
The simple believeth every word: but the prudent man looketh well to his going.
| פֶּ֭תִי | petî | PEH-tee | |
| יַאֲמִ֣ין | yaʾămîn | ya-uh-MEEN | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| דָּבָ֑ר | dābār | da-VAHR | |
| וְ֝עָר֗וּם | wĕʿārûm | VEH-ah-ROOM | |
| יָבִ֥ין | yābîn | ya-VEEN | |
| לַאֲשֻׁרֽוֹ׃ | laʾăšurô | la-uh-shoo-ROH |
இணை வசனம்
Ephesians 5:17
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
1 John 4:1
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
Ephesians 4:14
நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
Romans 16:18
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
Acts 13:7
அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
Amos 5:13
ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
Proverbs 27:12
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
Proverbs 22:3
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
Proverbs 14:8
தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
Proverbs 4:26
உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
Tags பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான் விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்
நீதிமொழிகள் 14:15 Concordance நீதிமொழிகள் 14:15 Interlinear நீதிமொழிகள் 14:15 Image