நீதிமொழிகள் 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Tamil Indian Revised Version
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.
திருவிவிலியம்
⁽ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.⁾
King James Version (KJV)
There is a way which seemeth right unto a man, but the end thereof are the ways of death.
American Standard Version (ASV)
There is a way which seemeth right unto a man; But the end thereof are the ways of death.
Bible in Basic English (BBE)
There is a way which seems straight before a man, but its end is the ways of death.
Darby English Bible (DBY)
There is a way that seemeth right unto a man, but the end thereof is the ways of death.
World English Bible (WEB)
There is a way which seems right to a man, But in the end it leads to death.
Young’s Literal Translation (YLT)
There is a way — right before a man, And its latter end `are’ ways of death.
நீதிமொழிகள் Proverbs 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
There is a way which seemeth right unto a man, but the end thereof are the ways of death.
| יֵ֤שׁ | yēš | yaysh | |
| דֶּ֣רֶךְ | derek | DEH-rek | |
| יָ֭שָׁר | yāšor | YA-shore | |
| לִפְנֵי | lipnê | leef-NAY | |
| אִ֑ישׁ | ʾîš | eesh | |
| וְ֝אַחֲרִיתָ֗הּ | wĕʾaḥărîtāh | VEH-ah-huh-ree-TA | |
| דַּרְכֵי | darkê | dahr-HAY | |
| מָֽוֶת׃ | māwet | MA-vet |
இணை வசனம்
Proverbs 16:25
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
Proverbs 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
Matthew 7:13
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
James 1:22
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
Galatians 6:3
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
Romans 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
Luke 13:24
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Ephesians 5:6
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
Proverbs 30:12
தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.
Tags மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு அதின் முடிவோ மரண வழிகள்
நீதிமொழிகள் 14:12 Concordance நீதிமொழிகள் 14:12 Interlinear நீதிமொழிகள் 14:12 Image