Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 12:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 12 நீதிமொழிகள் 12:10

நீதிமொழிகள் 12:10
நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.

Tamil Indian Revised Version
நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.

Tamil Easy Reading Version
நல்லவன் தன் மிருகங்களைக் கவனித்துக்கொள்கிறான். கெட்டவனோ கருணை உள்ளவனாக இருக்கமாட்டான்.

திருவிவிலியம்
⁽நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.⁾

Proverbs 12:9Proverbs 12Proverbs 12:11

King James Version (KJV)
A righteous man regardeth the life of his beast: but the tender mercies of the wicked are cruel.

American Standard Version (ASV)
A righteous man regardeth the life of his beast; But the tender mercies of the wicked are cruel.

Bible in Basic English (BBE)
An upright man has thought for the life of his beast, but the hearts of evil-doers are cruel.

Darby English Bible (DBY)
A righteous man is concerned for the life of his beast; but the tender mercies of the wicked are cruel.

World English Bible (WEB)
A righteous man regards the life of his animal, But the tender mercies of the wicked are cruel.

Young’s Literal Translation (YLT)
The righteous knoweth the life of his beast, And the mercies of the wicked `are’ cruel.

நீதிமொழிகள் Proverbs 12:10
நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.
A righteous man regardeth the life of his beast: but the tender mercies of the wicked are cruel.

יוֹדֵ֣עַyôdēaʿyoh-DAY-ah
צַ֭דִּיקṣaddîqTSA-deek
נֶ֣פֶשׁnepešNEH-fesh
בְּהֶמְתּ֑וֹbĕhemtôbeh-hem-TOH
וְֽרַחֲמֵ֥יwĕraḥămêveh-ra-huh-MAY
רְ֝שָׁעִ֗יםrĕšāʿîmREH-sha-EEM
אַכְזָרִֽי׃ʾakzārîak-za-REE

இணை வசனம்

Deuteronomy 25:4
போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.

1 John 3:17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

James 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

John 4:11
அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.

John 19:31
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

1 Samuel 11:2
அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின் மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.

Judges 1:7
அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.

Numbers 22:28
உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

Genesis 37:26
அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?

Genesis 33:13
அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.


Tags நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான் துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே
நீதிமொழிகள் 12:10 Concordance நீதிமொழிகள் 12:10 Interlinear நீதிமொழிகள் 12:10 Image