நீதிமொழிகள் 11:29
தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
Tamil Easy Reading Version
ஒருவன் தன் குடும்பத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்தால், அவன் எதையும் பெறமாட்டான். அதோடு அறிவில்லாதவன் முடிவில் ஞான முள்ளவனுக்குச் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுவான்.
திருவிவிலியம்
⁽குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காத வர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே; அத் தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமை யாவர்.⁾
King James Version (KJV)
He that troubleth his own house shall inherit the wind: and the fool shall be servant to the wise of heart.
American Standard Version (ASV)
He that troubleth his own house shall inherit the wind; And the foolish shall be servant to the wise of heart.
Bible in Basic English (BBE)
The troubler of his house will have the wind for his heritage, and the foolish will be servant to the wise-hearted.
Darby English Bible (DBY)
He that troubleth his own house shall inherit wind; and the fool shall be servant to the wise of heart.
World English Bible (WEB)
He who troubles his own house shall inherit the wind. The foolish shall be servant to the wise of heart.
Young’s Literal Translation (YLT)
Whoso is troubling his own house inheriteth wind, And a servant `is’ the fool to the wise of heart.
நீதிமொழிகள் Proverbs 11:29
தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
He that troubleth his own house shall inherit the wind: and the fool shall be servant to the wise of heart.
| עֹכֵ֣ר | ʿōkēr | oh-HARE | |
| בֵּ֭יתוֹ | bêtô | BAY-toh | |
| יִנְחַל | yinḥal | yeen-HAHL | |
| ר֑וּחַ | rûaḥ | ROO-ak | |
| וְעֶ֥בֶד | wĕʿebed | veh-EH-ved | |
| אֱ֝וִ֗יל | ʾĕwîl | A-VEEL | |
| לַחֲכַם | laḥăkam | la-huh-HAHM | |
| לֵֽב׃ | lēb | lave |
இணை வசனம்
Ecclesiastes 5:16
அவன் வந்தபிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன?
Proverbs 14:19
தீயோர் நல்லோருக்கு முன்பாகவும் துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
Habakkuk 2:9
தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!
Hosea 8:7
அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.
Proverbs 15:27
பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
1 Samuel 25:38
கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.
1 Samuel 25:17
இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.
1 Samuel 25:3
அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.
Joshua 7:24
அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.
Genesis 34:30
அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.
Tags தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான் மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்
நீதிமொழிகள் 11:29 Concordance நீதிமொழிகள் 11:29 Interlinear நீதிமொழிகள் 11:29 Image