நீதிமொழிகள் 11:2
அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
Tamil Indian Revised Version
அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
Tamil Easy Reading Version
வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள்.
திருவிவிலியம்
⁽இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.⁾
King James Version (KJV)
When pride cometh, then cometh shame: but with the lowly is wisdom.
American Standard Version (ASV)
When pride cometh, then cometh shame; But with the lowly is wisdom.
Bible in Basic English (BBE)
When pride comes, there comes shame, but wisdom is with the quiet in spirit.
Darby English Bible (DBY)
[When] pride cometh, then cometh shame; but with the lowly is wisdom.
World English Bible (WEB)
When pride comes, then comes shame, But with humility comes wisdom.
Young’s Literal Translation (YLT)
Pride hath come, and shame cometh, And with the lowly `is’ wisdom.
நீதிமொழிகள் Proverbs 11:2
அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
When pride cometh, then cometh shame: but with the lowly is wisdom.
| בָּֽא | bāʾ | ba | |
| זָ֭דוֹן | zādôn | ZA-done | |
| וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH | |
| קָל֑וֹן | qālôn | ka-LONE | |
| וְֽאֶת | wĕʾet | VEH-et | |
| צְנוּעִ֥ים | ṣĕnûʿîm | tseh-noo-EEM | |
| חָכְמָֽה׃ | ḥokmâ | hoke-MA |
இணை வசனம்
Luke 18:14
அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
Proverbs 15:33
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Proverbs 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
Proverbs 29:23
மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
Luke 14:8
ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
Proverbs 18:12
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
1 Corinthians 8:1
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
Proverbs 3:34
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
Daniel 4:30
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
Tags அகந்தை வந்தால் இலச்சையும் வரும் தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு
நீதிமொழிகள் 11:2 Concordance நீதிமொழிகள் 11:2 Interlinear நீதிமொழிகள் 11:2 Image